தேமுதிக

சென்னை: மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட ‘பத்ம பூஷண்’ விருதை அவரது நினைவிடத்தில் வைத்து அவரின் மனைவி பிரேமலதா மரியாதை செலுத்தினார்.
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: “வரும் 2026ஆம் ஆண்டில் அதிமுக, -தேமுதிக, ஆட்சி அமைய வேண்டும். பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்” என, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.
சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக தொகுதிப் பங்கீடு தொடர்பாக 2ஆம் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது.